இன்றைய வானிலை அறிக்கை!
அயன அயல் ஒருங்கல் வலயம் அதாவது வட அரைக்கோளத்தில் இருந்தும் தென் அரைக்கோளத்தில் இருந்தும் காற்று வந்து ஒருங்குவதனால் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. சப்ரகமுவ,…
தர்மராஜா கார்த்திகா கொலை சம்பவம்- குற்றவாளிக்கு 10 ஆண்டுகளின் பின்பு மரணதண்டனை!
2015ஆம் ஆண்டு கொழும்பில் பெண் ஒருவரை கொலை செய்து பயணப் பெட்டியில் வைத்து, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் குற்றவாளிக்கு…
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
புத்தளம் , நுரைச்சோலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த…
காதி நீதிமன்ற நீதிபதிக்கு விளக்கமறியல்!
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கெலிஓய பிரதேசத்தின் காதி நீதிமன்ற நீதிபதியை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று…
முன்னாள் அமைச்சர் டயானாவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
முன்னாள் அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று…
சர்வஜன பலய கட்சி வேட்பாளர் ஒருவர் கைது!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, சர்வஜன பலய கட்சியிலிருந்து புத்தளம் மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 85 வாக்குச் சீட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக…
தேசபந்து தென்னக்கோன் விவகாரம்- ஆராய விசேட குழு!
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அதனை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு சபாநாயகரால் நியமிக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டின் 5ஆம்…
கழிவு நகரமாக மாறியுள்ள கண்டி!
கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்று வரும் புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிடுவதற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பதால், அதிகரித்து வரும் கழிவுகளை அகற்றுவதில் கண்டி நகரம் கடுமையான…
நாளை அதிகாலை கிழக்கு வானில் தோன்றும் அரிய காட்சி!
நாளை (25) அதிகாலை கிழக்கு வானில் பூமிக்கு மிக அருகில் வௌ்ளி, சனி மற்றும் சந்திரன் ஆகிய கோள்கள் தோன்றும் காட்சியை பார்வையிட முடியும் என கொழும்பு…
ஸ்ரீ தலதா வழிபாட்டை வருடாந்தம் நடாத்துவதற்கு தீர்மானம்!
‘ஸ்ரீ தலதா வழிபாடு’ விழாவை வருடாந்தம் நடாத்துவது தொடர்பிலான முன்மொழிவை மகாநாயக்க தேரர்கள் மற்றும் தியவடன நிலமேயிடம் முன்வைக்க உள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத்…
