பொதுமக்கள் கண்டி நகருக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிப்பு!
மறு அறிவித்தல் வரும் வரை ஸ்ரீ தலதா காட்சியைப் பார்வையிடுவதற்குகாக, கண்டிக்கு வருவதனை தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த அனைத்து பொது மக்களிடமும் கோரிக்கை…
டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம்- பிரதான சந்தேகநபர் கைது!
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டேன் பிரியசாத் கொழும்பு- வெல்லம்பிட்டியவில் உள்ள ‘லக்சந்த…
தலைக்கவசம் அணிந்து நடமாடுபவர்களுக்கு சோதனை நடவடிக்கை- பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!
முகத்தை முழுமையாக மறைக்கும் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் கண்காணித்து சோதனை நடாத்தப்பட வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அனைத்து…
யாழ். யூடியூபர் கிருஷ்ணா பிணையில் செல்ல அனுமதி!
யாழ். யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் விடுதலை செய்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் நேற்றையதினம் (23) அனுமதி வழங்கியுள்ளது. யூடியூபர் கிருஷ்ணா மீதான வழக்கு விசாரணை நேற்று (23) நீதிமன்றத்திற்கு…
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம்!
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடர்ந்தும் செயல்படுத்த அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த…
தபால்மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்!
உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (24), நாளை (25) மற்றும் 28, 29 ஆகிய…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின்…
மீளவும் தோண்டி எடுக்கப்பட்ட நிமேஷ் சத்சரவின் உடல்!
வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனைகளுக்காக மீளவும் தோண்டி…
பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிறுவன் ஒருவனின் சடலம் பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற…
சந்தையில் முட்டையின் விலை குறைவு!
சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதன்படி 23 ரூபா முதல் 29 ரூபா வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பண்டிகை காலத்தில்…
