தனிநபர் ஒருவரின் அடிப்படை செலவுக்கு 16,318 ரூபா தேவை!

தனிநபரொருவரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதம் ஒன்றிற்கு குறைந்தபட்ச தொகையாக 16,318 ரூபா தேவை என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிக்கை…

தலைமன்னாரில் உள்ள ராமர் பாலத்தின் ஆறாவது மணற்திட்டு வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட படகு சேவை திட்டம்!

மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறாவது மணற்திட்டு வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லும் படகு சேவை திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக…

இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளியிட இரு தரப்பினரின் ஒப்புதல் தேவை- நளிந்த ஜெயதிஸ்ஸ!

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது, இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும், சில தகவல்களை வெளியிட இரு தரப்பினரின்…

கொழும்பு பேராயர் வத்திக்கானுக்கு பயணம்!

கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (23) காலை…

டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம்- மூன்று சந்தேக நபர்கள் கைது!

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, வெல்லம்பிட்டிய, மீதொட்டமுல்லவில் உள்ள ‘லக்சந்த…

தபால்மூல வாக்காளர்களுக்காக ‘ஈ’ சேவை வசதி!

தபால் வாக்காளர்கள் தமது வாக்கை செலுத்தும் இடம் மற்றும் சான்றளிக்கும் அதிகாரியை அடையாளம் காணுவதற்கு உதவும் வகையில் ‘ஈ’ சேவை ஒன்று நடைமுறையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு…

கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட மாத்தறை சிறைச்சாலை மோதல்- அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இடமாற்றம்!

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று (23) காலை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற…

மனிதாபிமானமற்ற முறையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்- யாழில் பொலிஸாரின் அடாவடி!

யாழ்ப்பாணம், மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் அவரை இழுத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம்…

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் உயிரிழப்பு!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி இன்று (23) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, வெல்லம்பிட்டிய, மீதொட்டமுல்லவில் உள்ள ‘லக்சந்த…

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதம்!

பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒரு மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அத்துடன் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….