டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம்- சந்தேகநபரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி!
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க…
இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 28ஆம் திகதி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அவரது சட்டத்தரணி ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர…
யாழ். பாசையூருக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ். பாசையூருக்கு இன்றையதினம் (25) கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் போது அமைச்சர்…
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஹியங்கனை – திஸ்ஸபுர PTS சந்தியில் இன்று (25) காலை…
தேசபந்து தென்னக்கோன் விவகாரம்- இன்று கூடுகின்றது விசாரணைக் குழு!
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அதனை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு இன்றையதினம் (25) நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது. பொலிஸ்மா…
திருத்தந்தை புனித பிரான்ஸிஸின் இறுதி ஆராதனையில் பங்கேற்க அமைச்சர் விஜித ஹேரத் வத்திக்கான் பயணம்!
திருத்தந்தை புனித பிரான்ஸிஸின் இறுதி ஆராதனை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொள்வார் என வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. திருத்தந்தை…
கண்டிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு யாத்ரீகர்களின் நலன் விசாரித்த ஜனாதிபதி!
கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்று வரும் புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிடுவதற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ள நிலையில், அவர்களை சந்திப்பதற்காக அநுர குமார திசாநாயக்க நேற்று…
இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் துப்பாக்கி சமர்!
இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் நடாத்திய துப்பாக்கி சூட்டுக்கு பதிலடி…
யாழ் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் கிணற்று தொட்டியின் அடியில் இருந்து சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம், கீரிமலை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் வீட்டு கிணற்று தொட்டியின் அடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது. கீரிமலை –…
தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே 05 மற்றும் 06 ஆகிய திகதிகளில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை தினமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மே 7ஆம்…
