‘சிறி தலதா வழிபாடு’ நிகழ்வில் பங்கேற்ற வெளிநாட்டு இராஜதந்திரிகள்!

16 ஆண்டுகள் கழித்து “சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஆரம்பமாகின்றது. இன்று (18) பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…

பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து போராட்டம்!

பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து, நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் பொதுமக்கள் இன்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘கித்துசர’ அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டம், ‘பெரிய…

இன்று முதல் இயக்கப்படும் விசேட ரயில் சேவை!

சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் தமது வேலைத்தளங்களுக்கு செல்லும் பொருட்டு இன்று (18) முதல் பல விசேட ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக…

சி.ஐ.டியில் சரணடைய தயாராகும் பிள்ளையானின் சகா!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்…

யாழில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்- தமிழ், சிங்கள, முஸ்லிம் வீரர்களை ஒன்றாகக் காண வேண்டும் என்பதே எனது தொலைநோக்கு பார்வை!

தன்னுடைய ஐந்து ஆண்டுகால ஆட்சியில், யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைத்து, சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றை நடாத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார…

ஜனாதிபதி வருகையால் யாழில் தீடீரென மாயமான சோதனைச்சாவடிகள்!

உள்ளூராட்சி தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி நேற்று (17) வட மாகாணத்திற்கு வருகை தந்த வேளையில், யாழில் இருந்த சோதனைச்சாவடிகள் மாயமாகியுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய…

இன்று முதல் ‘சிறி தலதா வழிபாடு’ ஆரம்பம்!

16 ஆண்டுகள் கழித்து “சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஆரம்பமாகின்றது. இன்று (18) பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேபின் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேபின் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விமானத்தில் உணவு கொடுப்பனவை மறு ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக…

நீரில் முழ்கி உயிரிழந்த இளைஞர்- இளைஞனின் மரண செய்தி கேட்டு உயிர் மாய்த்த காதலி!

யாழ். தென்மராட்சி, வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன்…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…