உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் திரப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புஞ்சிகுளம் சந்திக்கு அருகில் வைத்து நேற்று (26) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திரப்பனை பொலிஸ்…

யாழில் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான கஞ்சா பொதிகள்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் இன்று (27) கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்…

தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

தென் கொரியாவின் தென் கிழக்கு பகுதியில் காட்டு தீ பரவி வரும் நிலையில் குறித்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கைத் தொழிலாளர்களைக் கேட்டுக்கொள்வதாக கொரியாவில் உள்ள இலங்கைத்…

எல்லை தாண்டி மீன்பிடித்த 11 இந்திய மீனவர்கள் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மயிலிட்டி…

தனியார் பேருந்து – லொறி விபத்து; பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில்!

தனியார் பேருந்தும் சிறிய லொறியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹொரணை நோக்கிச்…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல், தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப்…

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்று வந்த ‘ஹரக் கட்டா’!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான ‘ஹரக் கட்டா’ என்று அழைக்கப்படும் ‘நதுன் சிந்தக’ நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக இன்று (26) காலை…

கொழும்பு களியாட்ட விடுதி சம்பவம்- யோஷிதவுடன் சென்ற மூவர் பொலிஸாரிடம் சரணடைந்தனர்!

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் யோஷிதவுடன் சென்ற மூவர் பொலிஸ்…

அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது!

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக, மாகாண சபைகள்…

கிழக்கில் செயல்படும் தீவிரவாதக் குழு குறித்து பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் உள்ளனர்- நளிந்த ஜெயதிஸ்ஸ!

கிழக்கு மாகாணத்தில் செயல்படும் தீவிரவாதக் குழு குறித்து பாதுகாப்புப் படையினர் மிகுந்த விழிப்புடன் உள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். இன்றைய தினம்…