சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற இரு மாணவர்கள் மாயம்- தீவிரமாக தேடி வரும் பொலிஸார்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனையில்…

உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. இதன்படி, வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா…

பூநகரி, மன்னார், தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் மே 6 ஆம் திகதியில்!

பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் எதிர்வரும் மே 6 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு இன்று (27)…

கொழும்பு களியாட்ட விடுதி சம்பவம்- சரணடைந்தவர்களுக்கு விளக்கமறியல்!

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் யோஷிதவுடன் சென்ற நான்கு பேர்…

ஒலுவில் துறைமுக செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்- கடல் வளங்கள் அமைச்சர்!

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்…

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய…

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று (27) விசாரணை நடாத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சாமர சம்பத்…

பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில்…

காணாமல் போன 19 பேர் கண்டுபிடிப்பு!

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் இதுவரையில் காணாமல் போன 19 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்…