நவாலி பகுதியில் கிறிஸ்தவ இடுகாட்டில் அடாவடி

யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் சில நினைவு தூபிகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன….

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 306.42 கோடி ரூபாய்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306.42 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும்…

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றிக்காக பல்வேறு தரப்பினர் தொடர்ந்தும் உதவி

கொரோனா ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றிக்காக பல்வேறு தரப்பினர் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றனர். சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கம், ஸ்ரீபாத நலதன்னி…

தடம் மாறி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றதுகொரோனா தடுப்பு நடவடிக்கை ; சிவமோகன்

இராணுவ மயப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தடம் மாறி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. எனவே மாவட்டம் தோறும் செயலணி உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் வன்னி…

பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கை கணணி அவசர தயார்நிலை

ஊடுருவல் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன்படி பேஸ்புக் பயனர்கள் ஒரு பேஸ்புக் நண்பரிடம்…

சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்

ஊரடங்கின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல் ஊரடங்கின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நாவலப்பிட்டிய நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேரையும்…

பொதுவெளிக்கு வந்தார் வடகொரியா அதிபர்

சுமார் 20 நாட்களுக்கு பின்னர் வடகொரிய அதிபர் கிங் ஜாங் உன் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவத்துள்ளது. அவர் கடும் சுகவீனம்…

மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் விசேட சந்திப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்கிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார். ராஜகிரியவில்…

ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துகிறது

கொரோனா வைரஸை ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்படுத்துவதாக கலிபோர்னியாவில் உள்ள கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா நோயாளிகளுக்கு வைரஸூக்கு…

மஹிந்தவின் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்குமா

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அலரிமாளிகையில் இடம்பெறும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அதன்…