வரலாற்றுத் துரோகி வேலுகுமாருக்கு கண்டி மக்கள் தக்க பாடம் புகட்டுவர்!

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைமைக் குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி, கூட்டணி பதவிகளில்…

சஜித்துடன் இணையத்தயாராகும் மனோ கணேசன்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தனது ஆதரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) வழங்கவுள்ளதாக…

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் – ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு என்பதை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் பிரதிபலிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்….

ஐ.நா மனிதவுரிமை அறிக்கையில் இனி மலையகமும் இடம்பெறும்!

ஐ.நா மனிதவுரிமை அறிக்கையில் இனி மலையகமும் இடம்பெறும் என ஐ.நா இலங்கை பிரதிநிதியுடனான சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்….

முறிகிறதா முற்போக்குக் கூட்டணி? தனிவழியில் செல்ல தயாராகும் திகா?

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதான கட்சியாகவுள்ள தொழிலாளர் தேசிய சங்கம் அடுத்தாண்டு மேதினத்தை தனியாக நடத்த ஆலோசித்து வருவதாகவும் இதுகுறித்து அக்கட்சியின் உயர்பீடம் தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்…

நான் சிவாஜி கணேசனோ அஜித்தோ அல்ல – நாடாளுமன்றில் காட்டமாக கருத்துரைத்த மனோ!

யாரேனும் அடித்தால் நாமும் அடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். ரத்வத்த தோட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்…

ஒருமித்த நிலைப்பாட்டிற்கு தயாராகவுள்ள மனோ!

அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் இந்த விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்…

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் கனகச்சிதமான திட்டத்தில் ரணில்!

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க கனகச்சிதமாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அடுத்துவரும் நாட்களில் வர்ணமயமான…

தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய தூதுவருக்கு இடையில் சந்திப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும்,  இந்திய தூதுவருக்கும் இடையில், சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இம்மாதம் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய…

இனவழிப்பு தொடர்பான கனேடியத் தூதுவரின் கூற்றிலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும்!

கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை ஏற்கின்றோம் என்ற அந்நாட்டுத் தூதுவரின் பகிரங்க கூற்றிலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…