வெளிநாட்டு ஆசை காட்டி மோசம் செய்யப்பட்ட பெண்

இரத்து செய்யப்பட்டுள்ள விசாவை மீண்டும் பெற்றுக்கொடுக்க முடியுமென்று தெரிவித்து, வத்தளை பிரதேசததைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரை இங்கிரிய பிரதேசத்துக்கு வரவழைத்த நபரொருவர், அவரை காட்டுப்பகுதியொன்றுக்கு அழைத்துச்…

விமான நிலையங்களை அண்மித்திருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை!!

இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போர் சுமார் 5km சுற்றுவட்டத்தில் பட்டம் விடுவதற்கு வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தடை விதித்துள்ளது. குறிப்பாக…

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி விடுத்த அறிவிப்பு

கடன் அதிகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றம் தவிர்ந்த ஏனைய தரப்பினரின் உத்தரவுகளையோ அல்லது ஆலோசனைகளையோ செவிமடுக்க அரசாங்கம் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்….

இலங்கையில் வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் !

இலங்கையில் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு தகுதியானவர்களை உடன் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் ஒன்றினை கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. குறித்த திட்டம்…

பிரதமருக்கும் ஆதிவாசிகளின் தலைவருக்கும் இடையிலான திடீர் சந்திப்பு!

ரதுகல ஆதிவாசிகளின் தலைவர் சுதா வன்னிலஎத்தோ நேற்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை மொனராகலையில் சந்தித்துள்ளார். நாட்டின் சில சட்டங்கள் மற்றும் பல காரணங்களால் , காட்டின் இயற்கை…

சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை மொனராகலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சகோதரிகள்…

மீண்டும் ஒன்றிணையும் கோட்ட கோ கோம் போராட்ட குழு!

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களுள் ஒருவராக இருந்த டனிஷ் அலி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் சில நபர்கள் ஒன்றிணைந்து இம்மாதம் 6 ஆம் திகதி பிற்பகல் 2.00…

தம்புத்தேகமவில் வான் – லொறி விபத்து : பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

தம்புத்தேகம பொலிஸ் பிரிவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில்  முன்னதாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

2024 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக பசில் ராஜபக்ஷ!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்கும் எண்ணம் எமக்கு இல்லை எனவும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொதுவேட்பாளராக களமிறக்கப்படலாம்…

யாழ். பல்கலை மாணவியின் விபரீத முடிவு! தொடரும் விசாரணைகள்!

யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் வருடத்தில் கல்விகற்கும் மாணவியே…