கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்!
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் ஒன்று இன்றையதினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது….
இலங்கையில் மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் – பந்துல குணவர்த்தன
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக 2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகளை இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பான சகல…
மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்கள் கைது
இன்று காலை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த 9 பேரை கொழும்பு கோட்டை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் 8…
சிரச அலைவரிசைக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி
அலைவரிசை தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த அலைவரிசையானது அரசியலுக்கு எதிரான கருத்துக்களை ஒளிபரப்பி, மக்களை அரசுக்கு எதிராக தூண்டும்…
PT-6 விமானம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும்: தயாசிறி
PT-6 ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 1958 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் இன்னும்…
சிறு விவசாயிகளுக்கு ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் உர விநியோகம் – மஹிந்த அமரவீர
எதிர்வரும் சிறுபோகம் மற்றும் வறட்சியான காலங்களுக்கு இடையே இலங்கையிலுள்ள 2 லட்சத்து 28 ஆயிரம் சிறு விவசாயிகளுக்கு எதிர்வரும் பருவத்தில் இலவச உரங்கள் விநியோகிக்கப்படும் என விவசாய…
பதின்ம வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய குடும்பஸ்தர் அடித்துக் கொலை
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் 19 வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய 55 வயது குடும்பஸ்தர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார். சங்குவேலி பகுதியைச்…
கந்தானை இரசாயன உற்பத்தி நிலையமொன்றில் தீ விபத்து – ஒருவர் பலி
கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி நிலையமொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தானை வீதி மாவத்தை பகுதியில் குறித்த தீ பரவியுள்ளதாக…
பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!
திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை விமானப்படை பயிற்றுவிப்பகம்,…
இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்கள், பிரமுகர்களுடன் செல்பி எடுக்க தடை!
எதிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்கள் அல்லது பிரமுகர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது செல்பிக்களை கோரவோ அல்லது எடுக்கவோ வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் பணியாளர்களுக்கு…
