இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாட்டு பயணத்தடையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று விதித்துள்ளது. நேற்று, அவருக்கெதிரான குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டதால், முன்னாள்…

வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு!

தொடங்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் 37 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாகத்…

சிஐடியிடம் முறைப்பாடளித்த தேசபந்து தென்னகோன்!

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு…

சிறைச்சாலை அதிகாரியைத் தாக்கிய மூவர் கைது!

அண்மையில் காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மூன்று பேரை இலங்கை கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்….

போதைப்பொருள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்!

அதிகரித்து வரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்…

பிரமிட் திட்டங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஞ்சித் சியம்பலப்பிட்டிய!

எந்தவொரு பிரமிட் திட்டங்களிலும் ஈடுபடுவதையோ அல்லது ஈடுபடுவதையோ தவிர்க்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய அனைத்து நபர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று கேகாலை, ருவன்வெல்லவில் இடம்பெற்ற நிகழ்வொன்றைத்…

மாடிக் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!

வெள்ளவத்தை காலி வீதியில் உள்ள பல மாடிக் கட்டிடத்தில் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கட்டிடத்தின்  8…

இலங்கையின் மூத்த எழுத்தாளர்  இயற்கையெய்தினார்!

இலங்கையின் மூத்த எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், ஊடகவியலாளருமான அனுலா டி சில்வா தனது 82 ஆவது வயதில் காலமானார். அவரது பூதவுடல், எதிர்வரும் திங்கட்கிழமை பொரளை பொது மயானத்தில்…

தொழிற்சங்க பிரச்சனைகள் குறித்து விவாதித்த பிரதமர்!

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று அலரிமாளிகையில் தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், முதலாளிகளின் பிரச்சினைகள் மற்றும் உத்தேச வரைவுச்…

சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனையில் போட்டி நிகழ்வுகள்!

சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தினால், அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இளைஞர் கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி…