புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை

வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை குறித்து குருநாகல் நீதவான் நீதிமன்றிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதில் நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும்…

சுவாமி விபுலானந்தரின் 73ஆவது சிரார்த்த தினம்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 73ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அன்னாரது சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும், மட்டக்களப்பு திருநீற்றுப் பூங்காவில் அமைந்துள்ள…

சட்டத்துக்குப் புறம்பான சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய பொலிஸ் பிரிவு!!

இலங்கையில் சட்டத்துக்குப் புறம்பான சொத்துக்கள் மற்றும் அறிவுசார் சொத்து விசாரணை பிரிவு என்ற புதிய பொலிஸ் பிரிவை நிறுவ பொலிஸ் திணைக்களம் முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய…

மூன்று மாடி கட்டிடமொன்றில் இருந்து குதித்து நபரொருவர் தற்கொலை!!

வீடு ஒன்றின் மூன்றாம் மாடி கட்டிடமொன்றில் இருந்து குதித்து நபரொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். குறித்த நபர் மத்தேகொட, சமகி உயன பிரதேசத்தில் அவரது உறவினர் ஒருவரின்…

ஆடை இன்றி குளித்த தேர்தல் திணைக்கள அதிகாரிகள்

பொலன்நறுவை, கலஹகல பிரதேசத்தில் உள்ள ஆற்றில் ஆடையின்றி குளித்து, அங்குள்ள கிராமவாசிகளிடம் மோதலை ஏற்படுத்திக்கொண்ட பொலன்நறுவை மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவில் கடமையாற்றிய அனைத்து அதிகாரிகளையும் பணியில்…

கோழி முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும்

எதிர்வரும் நாட்களில் கோழி முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளளது. கோழி தீவனத்திற்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக இந்த நிலை…

சுகாதார அமைச்சரின் கருத்துக்கு எதிராக பணி பகிஷ்கரிப்பு!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சியினால் வெளியிடப்பட்ட கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களை அடையாளம் காணுவதற்காக மேற்கொள்ளப்படும்…

கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடலும், ஊடக சந்திப்பும் நேற்று களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மண்டபத்தில் ஜனநாயகப்…

உள்நாட்டு இறப்பர் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முன்னுரிமை!

இறப்பருக்கு சாதாரண விலையினை பெற்றுக்கொடுப்பதோடு உள்நாட்டு இறப்பர் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொழிலற்றவர்களை இத்தொழிலிற்கு ஈர்ப்பதற்கான ஒரு வழிமுறையாகவும்…

நல்லூர் ஆலய உற்சவத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள்

தற்போது நாட்டில் உள்ள நிலைமையினை கருத்தில் கொண்டு இம்முறை நல்லூர் ஆலய உற்சவத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ள இராணுவத்தளபதி சவேந்திர சில்வா நாட்டில் ஏனைய…