சஹ்ரான் மனிதக்குண்டுகளாக பயன்படுத்திய பல அநாதைப் பிள்ளைகள்!

இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்டார் என நம்பப்படும் சஹ்ரான் ஹாசீமின் கும்பல்,  புத்தளம் – வனாத்துவில்லுவில் பகுதிகளில்,…

ஊரடங்கு தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கம்!

இலங்கையில் ஊரடங்கு அமுலாக்கம் தொடர்பிலும், தளர்வு தொடர்பிலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கமளித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்தாதது:-…

நாடெங்கிலும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கைத் தளர்த்தத் தீர்மானம்!

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள ஊரடங்கை எதிர்வரும் 11ஆம் திங்கட்கிழமை கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் தளர்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணித்துள்ளார்….

நெடுந்தீவில் மட்டும் மக்களுக்கு வெறில்லை பாக்கு இல்லை

யாழ். குடாநாடு முழுவதிலும் விற்பனை செய்யப்படும் வெற்றிலை, பாக்கு நெடுந்தீவில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு கொழுத்தப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது. நெடுந்தீவில் உள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக வெற்றிலை…

ஓய்வூதிய கொடுப்பனவை 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை

அனைத்து ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்குமான ஓய்வூதிய கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மே மாதத்துக்கான ஓய்வூதிய கொடுப்பனவு…

அலுவலக பணியாளர்களுக்கு வசதியாக ரயில் சேவை!

கொழும்பு கோட்டையிலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவைகள் வரும் மே11 (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறை அலுவலகப்…

சிகையலங்கார நிலையங்கள் ;உரிய சான்றிதழ் பெற்றதன் பின்னரே திறக்க முடியும்

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் என்பவற்றை, உரிய சான்றிதழ் பெற்றதன் பின்னரே திறக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட…

4 கொரோனா நோயாளிகளினால் பாரிய குழப்ப நிலைமை

கொழும்பில் நேற்று அடையாளம் காணப்பட்ட 4 கொரோனா நோயாளிகளினால் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நான்கு நோயாளிகளுக்கும் கொரோனா தொற்றிய முறை…

கொரோனா வைரஸ் ; 215 பேர் குணமடைவு 547 பேர் சிகிச்சையில்

இலங்கையில் இதுவரை 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 215 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர். தொற்றுக்குள்ளாகியவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில்…

இலங்கை மாணவர்களை மீட்டுவர சிங்கப்பூருக்கு விசேட விமானம்!

இலங்கைக்கு வர முடியாமல், சிங்கப்பூரில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 180 பேரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானமொன்று, இன்று காலை…